18 February 2015

கிளிநொச்சி மல்லாவி பிரதேசத்தில் மோட்டார் சைக்கில் விபத்து.

2015.01.17 ஆம் திகதி இன்று மல்லாவி மத்திய மகாவித்தியாம் அருகில் கோத்தம்பியான் குளம் துணுக்காயி எனும் முகவரியைச் சேர்ந்த துணுக்காயி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ராஜரத்தினம் கமலேஸ்வரன் (வயது 54) என்பவர்  இல NP டீடீபு 4146  மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பாதையில் நின்றுகொண்டிருந்த மாட்டுடன் மோதி காயப்பட்டார். பின்னர் அவர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




No comments:

Post a Comment