கிளிநொச்சி வன்னேரிகுளம் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2015.05.10 ஆம் திகதி இன்று கிளிநொச்சி வன்னேரிகுளம் பிரதேசத்தில் காட்டுப்பகுதி நீர் ஓடை ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment