இனங்களுக்கு இடையிலான நல்லுரவை உருவாக்குதல் எனும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று கிளிநொச்சி தொண்டமன்நகரில நடைபெற்றது.
2015.05.10 ஆம் திகதி இன்று கிளிநொச்சி தொண்டமன்நகரில் இனங்களுக்கு இடையிலான நல்லுரவை உருவாக்குதல் எனும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று தேசிய இளைஞர் சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டது.
No comments:
Post a Comment