12 July 2016

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் சீல் வைப்பு.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் உள்ள தனியார் மருந்தகம் ஒன்றிற்குகிளிநொச்சி நீதவானின் உத்தரவுக்கு அமைய 2016.07.11 மாலை ஆறு மணியளவில்குறித்த மருந்தகம் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற கிளிநொச்சி நீதவான்நீதிமன்ற பதிவாளர் மற்றும் தர்மபுரம் பொறுப்பதிகாரியுடனான குழுவினர்குறித்த மருந்தகத்திற்கு சீல் வைத்து மூடி உள்ளனர்

No comments:

Post a Comment