இன்றும் கணவரை தேடும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.
ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment