12 April 2015

களிநொச்சி - பெரியகுளம் புலியம்பொக்கனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீற்கப்பட்டுள்ளது.

2015.04.12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இன்று களிநொச்சி -பெரியகுளம் புலியம்பொக்கனை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீற்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சடலம் பெரியகுளம் புலியம் பொக்கனை கண்டாவளை எனும் முகவரியைச் சேர்ந்த பிரபாகரன் சிவரூபி (வயது 21) 1 1/2 வயதை உடைய அஸ்மியா எனும் குழந்தையின் தாயார் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.  


No comments:

Post a Comment