2015.02.15 ஆம் திகதி மாலை 5.50 மணியளவில் ஆனந்தபுரம் கிளிநொச்சி எனும் முகவரியைச் சேர்ந்த பாயிஸ் என்பவரையும் அவரின் நண்பர் நோபட் என்பவரையும் இல NC KW 1536 ஜீப் வண்டியில் வந்த சுதந்திரக் கட்ச்சியின் உறுப்பினர் தர்மசிறி மற்றும் அவரின் நண்பர்கள் தாக்கியுள்ளனர்.
No comments:
Post a Comment