12 November 2017

500 மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களைச் சேர்ந்த 500 மாணவா்களுக்கு கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழக்கி வைக்கப்பட்டுள்ளது. 



No comments:

Post a Comment