ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட இரணைமடுகுளத்திலிருந்து இன்று(20) விவசாய நடவடிக்கைக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வழமையாக பெரும் போக நெற்செய்கைக்கு நீர் தேவைப்படும் போது இரணைமடுகுளத்திலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழமையாகும். ஆனால் இவ்வருடம் புனரமைப்புச் செய்யப்பட்ட காரணத்தினால் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு நீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்துள்ளனா்.
No comments:
Post a Comment