02 January 2018

நாங்கள் எல்லோராலும் கைவிடப்பட்டுள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேர்தல் கோசங்களாக்காதீர்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத்தாரதவர்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் இந்த விடயத்தை பிராச்சாரத்திற்கு பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



No comments:

Post a Comment