இலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

இவ் காவல் நிலையமானது யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்டதில் இருந்து காவலரானாக இயங்கி வந்தது இக் காவலரண் மிகவும் சிறப்பாக இயங்கியமையால் இது காவல் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது



அக்கராயன் காவல் நிலையைப் பொறுப்பதிகாரியாக எம்.எம்.டி.என் சத்துரங்க காவல்துறை தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர் கடந்த காலத்தில் தர்மபுரம் பொறுப்பதிகாரியாக செயற்பட்டதுடன் இவர் சிறந்த காவல்துறை சேவைக்காக இவர் பலமுறை கௌரவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment