உடைக்கப்பட்ட பாடசாலை மதில் விமானப்படையினரால் மீள் நிர்மாணம்




கிளிநொச்சி அம்பாள்குளம் பொருளாதார மத்திய நிலையம் திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன சென்றிருந்த போது கனகபுரம் பாடசாலை சமூகத்தினரால் பாடசாலை மைதானத்திற்குரிய காணிக்கு சுற்று மதில்அமைத்து தருமாறு கோரி கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டிருந்தது.அதற்கமைய 600 அடி நீலத்தில் 40 இலட்சம் ருபாய் செலவில் இம் மதில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment