முதல்முறையாக சிமாட் வகுப்பறைகள் இன்று மாணவர்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டது




3 மில்லயன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் பாவணைக்காக இன்று கையளிக்கப்பட்டது. மாணவர்கள் தமது கற்றல் தேவைகளிற்காக இணையத்தில் தேடுதலை தானாகவே மேற்கொண்டு கல்வி அறிவை மேம்படுத்தும் நோக்குடன் குறித்த வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும். குறித்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா  கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர்  திருஞானம் ஜோன் குயின்ஸ்ரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment