வட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்





வடக்கு மாகாண பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பதில் தூதுவர்  Dr.Paul Godfrey இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயரஸ்தானிகர் றொபினா பி. மார்க்ஸ் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள்  வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பெண்கள் அமைப்புகள் பெண்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment