சிறிலங்கா சுதந்திர கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையிலான சென்ற குழுவினரும் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பாக வைத்தியர் விஜயராஜன் தலைமையிலான குழுவினரும் ஈபிடிபி சார்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை தவநாதன் தலைமையிலான அணியினரும் மூன்று உள்ளுராட்சி சபைகளுக்கும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment