பல மாதங்களாக தொழில் வாய்ப்புகள் பெற்றுத்தருவதாகக் கூறி இளம் பெண்கள் சிலரை சீறழித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சேதுராஜா ஜெசுகந்தன் 2015.02.17 ஆம் திகதி இன்று காலை அகப்பட்டதை அடுத்து தலைமறைவாகியுள்ளார் இவரை மும்முறமாகத் தேடும் பணியில் மல்லாவி மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment