2017.11.27 தமிழ் தேசிய மாவீரர் தின நிகழ்வில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் பொதுச் சுடரினை லெப். கேணல் தியாகராசா லெப். தியாகமலர். லெப் தியாகவிழி. ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரான கணபதிப்பிள்ளை தவமணி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.
No comments:
Post a Comment