28 November 2017

கிளி கனகபுரம் மாவீரர் துயிலும் இலல்லத்தில் லெப். கேணல் தியாகராசாவின் தாயார் டிபொதுச் சுடர் ஏற்றினார்.

2017.11.27 தமிழ் தேசிய மாவீரர் தின நிகழ்வில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் பொதுச் சுடரினை  லெப். கேணல் தியாகராசா லெப். தியாகமலர். லெப் தியாகவிழி. ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரான கணபதிப்பிள்ளை தவமணி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.



No comments:

Post a Comment