2017.12.10 ஆம் திகதி கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் இராணுவத்தின் 66 படைப்பிரிவின் ஏற்பாட்டில் கண் பரிசோதனை நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பூநகரி கிராஞ்சி பாடசாலையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 398 பேருக்கு கண் பரிசோதனை இடம்பெற்றதோடுஇ 38 பேர் தாங்களாகவே முன் வந்து இலங்கை கண்தான அமைப்புக்கு தங்களின் கண்களை தானம் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment