2017.12.15 இன்று முற் பகல் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பாக தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலான குழுவும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக மாகாணசபை உறுப்பினர் தவநாதன் தலைமையிலான குழுவும் ஐக்கியதேசியக்கட்சி சார்பாக கிளிநொச்சி அமைப்பாளர் விஜயராஜன் தலைமையிலான குழுவும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான குழுவும் கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான கட்டுப் பணம் செலுத்தி உள்ளன
No comments:
Post a Comment