21 December 2017

கிளிநொச்சியில் முதவலாவது வேட்பு மனுத் தாக்கல்.

கிளிநொச்சியில் இன்று 2017.12.18 முதலாவது வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக சுயேட்சை குழுவே இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி  பச்சிலைப்பள்ளி  பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைளுக்கும் மேற்படி குழு சுயேட்சை போட்டியிடுகின்றது.





No comments:

Post a Comment