16 March 2018

இலங்கையில் 490 வது காவல்நிலையம் கிளிநொச்சியில் திறந்துவைப்பு

இலங்கையில் 490 வது காவல்நிலையமாக கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று 2018.03.14 அக்கராயன்குளம் காவல நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சிரேஸ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் றோசான் பெர்னாண்டோ கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிக்  காவல்துறைமா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் வட மாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியோரால் இன்று காலை பத்துமணியளவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment